தொடரும் மீறல்கள்!

Posted by - April 7, 2019
சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே…
Read More

கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்!

Posted by - April 5, 2019
இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது.    குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன.…
Read More

மீண்டும் தேசிய அரசாங்கம்: ரணிலின் புதுக்கணக்கு!- புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - April 4, 2019
தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது தொடர்பிலான இணக்கப்பாடொன்று, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.    ராஜபக்‌ஷக்கள் கூடாரத்துக்குள் நுழைவதென்றால்,…
Read More

விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்!

Posted by - April 3, 2019
தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது.…
Read More

“எரிக் சோல்ஹேம்மிடம் என்ன பேசவேண்டுமென்றும் . தமிழ்ச் செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்றும் இந்த மகேந்திரனிடமும் என்ன பேச வேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”

Posted by - April 3, 2019
கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னை கிரீம்ஸ் சாலையில்…
Read More

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்!

Posted by - April 3, 2019
–அ.அகரன் தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக,…
Read More

ஜெனீவா 2019 – நிலாந்தன்

Posted by - March 31, 2019
‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70…
Read More

யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள்!

Posted by - March 29, 2019
உலகில் நடப்பவை எல்லாம், கவனம் பெறுவதில்லை. கவனம் பெறுபவைகளில் பல, வெறும் பெட்டிச் செய்திகளாகவே கடந்து போகின்றன.    நமக்குச்…
Read More

உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா?

Posted by - March 28, 2019
“ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர,…
Read More

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்!

Posted by - March 27, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன்…
Read More