ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன்

Posted by - May 6, 2019
சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’  என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott )   கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட…
Read More

வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

Posted by - May 5, 2019
மனித உள்ளங்களின் எண்ண வெளிப்பாடுகளைப் பதிவதற்காகக் காலப்போக்கிலே எழுந்தவைதான் எழுத்து எனப்படும் வரிவடிவம். ஆனால், அவ்வெழுத்துகளின் கோர்வையே சொற்களாகி மானிடத்தை…
Read More

மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் – கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

Posted by - May 5, 2019
– எம்.டி.லூசியஸ் ”அப்பா எங்­களை செல்­லப்­பிள்­ளை­க­ளா­கவே வளர்த்து வந்தார். அவ­ரு­டைய உழைப்­பி­லேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்­பட்டார். “நீங்கள் ஒரு­போதும்…
Read More

பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி சிறுவரிடத்தில் நாம் என்ன பேசலாம்?

Posted by - May 3, 2019
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன், இந்த உலகமே தமது கவலையைப் பகிர்ந்துகொண்டது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி…
Read More

பிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள்!

Posted by - May 2, 2019
“இஸ்லாமிய அரசு” எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, புதிய முறைகளைப் பயன்படுத்தி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா மீது…
Read More

புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும்!–க. அகரன்

Posted by - April 30, 2019
உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து    கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக்…
Read More

உயிர்த்த ஞாயிறு நாள் வழிபாட்டுக்கு அரசியல்வாதிகள் ஏன் செல்லவில்லை?

Posted by - April 27, 2019
குண்டுத்தாக்குதல் பற்றி முற்கூட்டியே போதிய தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க புலனாய்வுத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும் அப்பால், உயிர்த்த…
Read More

உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்!

Posted by - April 24, 2019
சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு…
Read More

தந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு!

Posted by - April 15, 2019
தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய தந்தை செல்வா சமஷ்டியை முன்வைத்தார். 1977ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியபோது சுதந்திரத் தமிழரசை ஏகமனதாகக்…
Read More

கம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்!

Posted by - April 14, 2019
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை கம்பூச்சியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்…
Read More