அரசின் மேலாதிக்கத்தை உயர்த்தி ஒற்றையாட்சியை அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல; ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்

Posted by - August 31, 2020
கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம்
Read More

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி

Posted by - August 30, 2020
இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு…
Read More

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைகின்றதா ?

Posted by - August 29, 2020
ஜனநாயக நாடொன்றில் வாக்களிப்பது எந்தளவுக்கு அடிப்படை உரிமையாக ;இருக்கின்றதோ அதே போன்று நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது…
Read More

துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - August 28, 2020
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு…
Read More

இது மேற்கில் தோன்றும் உதயம்

Posted by - August 24, 2020
உள்நாட்டவர், வெளிநாட்டவர் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் வெளி வந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டது போவே ராஐபக்ச அரசாங்கம்…
Read More

அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு

Posted by - August 23, 2020
அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நீண்டநாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை இப்போதுதான் அதற்கான தருணம் கைகூடியது.…
Read More

அவளுக்கு ஒரு வாக்கு ; நிராகரிக்கப்பட்டது ஏன்?

Posted by - August 18, 2020
1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம்…
Read More

அம்பாறை தமிழ்மக்கள் மீது கடந்த கால தமிழ் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை

Posted by - August 17, 2020
;நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ்…
Read More

முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது

Posted by - August 16, 2020
சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால்…
Read More