ஜெனிவாவை நோக்கி கடைசி நேர ‘பேரம்’

Posted by - March 16, 2021
தமிழகத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானிகளில் ஒருவரான திருமதி வானதி. சிறிநிவாசன் இம்மாதம் முதலாம் திகதி தனது ருவிற்றரில்…
Read More

தாயின் பசி

Posted by - March 15, 2021
“ஐநா எனப்படுவது  எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய…
Read More

13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கான இலக்குகள் இதுவரையில் அடையப்படவில்லை

Posted by - March 14, 2021
கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான இலக்குகள் அடையப்படவில்லை. இந்நிலையில் மாகாண…
Read More

ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை?

Posted by - March 9, 2021
கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு
Read More

விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள்

Posted by - March 8, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப்…
Read More

இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு!

Posted by - March 6, 2021
இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ”மதம்” பிடித்து வெறியாட்டம்…
Read More

ஐ.நாவில் திமிறும் இலங்கை – மக்களின் மனப்பதிவுகள் – சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வென்ன?

Posted by - March 1, 2021
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் காரசாரமான அறிக்கையையடுத்து சூடேறியிருந்த இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரம், ஐ.நா மனித…
Read More

ஜனநாயக சக்திகளின் கை ஓங்கியுள்ளதால் ஜெனீவாவில் கடும் நெருக்கடியை இலங்கை சந்திக்கும்

Posted by - February 25, 2021
இலங்கை ஆட்சியாளர்கள் செய்த பாவத்திற்கு நிச்சயம் எதிர்வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இம்முறை கூட்டத்தொடரில்…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை?

Posted by - February 21, 2021
கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின்போக்கை மதிப்பிடக் கூடியதாக இருக்கும். அம்மூன்று நிகழ்வுகளாவன.…
Read More