அநுராதபுரத்தில் ஈனம்! அமெரிக்காவில் வேசம்!

Posted by - September 25, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேரடியாக துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுத்தவர் அப்பாவியல்ல. ஏற்கனவே இரண்டு படுகொலைச்…
Read More

லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா? கஜேந்திரகுமார்?

Posted by - September 22, 2021
லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா? தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி யாழ்ப்பாணம் வவுனியா சிறைச்சாலைகளிற்கு மாற்ற…
Read More

ரத்வத்த சம்பவம்: அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து கவலை எழுப்புகிறார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா

Posted by - September 22, 2021
சிறைச்சாலை முகாமைத்துவம், கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறை வளாகங்களுக்குள் போதையில் வலுக்…
Read More

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள்

Posted by - September 12, 2021
கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில்…
Read More

தமிழ்த் தேசிய தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமில்லையெனில்….

Posted by - September 11, 2021
இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட…
Read More

சுப்ரமணிய பாரதியார் மறைந்த நாள்: 11-9-1921

Posted by - September 11, 2021
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம்.…
Read More

ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்

Posted by - September 9, 2021
தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது…
Read More

இரண்டு தசாப்த கால ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், ஆப்கானிஸ்தான் ஒரு “மனிதாபிமான பேரழிவை” எதிர்கொள்கிறது

Posted by - September 7, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆப்கானிஸ்தானில் ‘மனிதாபிமான பேரழிவு தலைவிரித்தாடுகிறது’ என எச்சரித்துள்ளார். ஏனெனில் மக்கள்தொகையில்…
Read More

வக்சினே சரணம் ?

Posted by - September 5, 2021
“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று…
Read More