உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?

Posted by - March 29, 2017
 முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு…
Read More

ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை!

Posted by - March 28, 2017
படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில்…
Read More

இன்று உலக காசநோய் தினம்!

Posted by - March 24, 2017
இன்று (24-ந்திகதி) உலக காசநோய் தினமாக அனுஷ்க்கப்படுகிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
Read More

தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு

Posted by - March 24, 2017
உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள்…
Read More

சிறீலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

Posted by - March 21, 2017
2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக…
Read More

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை!

Posted by - March 18, 2017
சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
Read More

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு

Posted by - March 16, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில்…
Read More

விதவைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு?

Posted by - March 16, 2017
கால்களில் தேய்ந்த நிலையில் பழைய செருப்பும், சாயம் வெளிறிப்போன சல்வார் உடை, கைகளிலும், காதுகளிலும் கழுத்திலும் பித்தளை நகைகள் புதுக்குடியிருப்பு…
Read More

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை – லெப். கேணல் ஜொனி

Posted by - March 14, 2017
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.
Read More

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

Posted by - March 12, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது.…
Read More