தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 9, 2017
வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர்…
Read More

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர்! – ’பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்

Posted by - August 8, 2017
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர்…
Read More

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்

Posted by - August 6, 2017
கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Read More

நிலாவரைக் கிணறு ஜீவநதியா?

Posted by - August 5, 2017
குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல…
Read More

ஆட்சி நிலைக்குமா? அரசியல் தீர்வு சாத்தியமா? -செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 2, 2017
எனது ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் அழுத்தம் திருத்தமான கூற்றாகும். நாட்டின்…
Read More

இலங்கை இந்திய ஒப்பந்தமும், இன்றைய அரசியல் தீர்வும் – செல்வரட்னம் சிறிதரன்!

Posted by - July 31, 2017
இலங்கையில் தமிழர்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னணியில்…
Read More

“இந்திய மாயை” (இலங்கை – இந்திய ஒப்பந்தம் நினைவு)

Posted by - July 31, 2017
இந்திய – இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 10 (27.07.1997) வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று…
Read More

சிறிலங்காவில் மறைமுகமாக நடந்தேறும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

Posted by - July 30, 2017
அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட…
Read More