பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து

Posted by - October 29, 2017
நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்து பண்டிகை கொண்டாட்டம்…
Read More

அவுஸ்திரேலியா பதில் பிரதமர்- ஜூலி பிஷப் 

Posted by - October 28, 2017
அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் உபதலைவரும் வௌிவிவகார அமைச்சருமான ஜூலி பிஷப் பதில் பிரதமராக செயற்படவுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull…
Read More

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு – புதிய மனு தாக்கல்

Posted by - October 28, 2017
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்க…
Read More

பக்ரைனில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 28, 2017
பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
Read More

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: ‘பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால், வேறு வழிகளை பார்த்துக்கொள்வோம்’

Posted by - October 28, 2017
பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத குழுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்…
Read More

கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து நேரடி ஆட்சியை அறிவித்தார் ஸ்பெயின் பிரதமர்

Posted by - October 28, 2017
ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்த சிலமணி நேரத்திலேயே கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து அங்கு நேரடி ஆட்சியை ஸ்பெயின் பிரதமர் அமல்படுத்தினார்.
Read More

ஸ்பெயினில் இருந்து பிரிந்துவிட்டதாக கேட்டாலோனியா பாராளுமன்றம் அறிவிப்பு

Posted by - October 28, 2017
ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா பாராளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளது.
Read More

டோனி மகளை சிறப்பு விருந்தினராக வரவேற்றுள்ளது திருவாங்கூர் கோவில் நிர்வாகம்

Posted by - October 28, 2017
அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடல் பாடிய கிரிக்கெட் வீரர் டோனியின் 2 வயது மகளை திருவிழாவின் போது சிறப்பு…
Read More

அவுஸ்திரேலிய துணை பிரதமரை தகுதி நீக்கம் செய்தது நீதிமன்றம்

Posted by - October 27, 2017
அவுஸ்திரேலிய துணை பிரதமர் பார்னபி ஜோய்ஸ் இரட்டைக் குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம்…
Read More

பாகிஸ்தானில் தேர்தல் கமிஷனிடம் மன்னிப்பு கேட்டார் இம்ரான்கான்

Posted by - October 27, 2017
வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விஷயத்தில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக விமர்சித்த புகார் தொடர்பாக…
Read More