வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா

Posted by - December 19, 2017
வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பெனாசிர் பூட்டோ மகனுக்கு காதல் வலை விரிக்கும் பெண்: சந்திக்க அனுமதி மறுத்த அதிகாரிகள்

Posted by - December 18, 2017
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்ஹான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காதல் வலை…
Read More

லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிப்

Posted by - December 18, 2017
புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக…
Read More

கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம்: துருக்கி அதிபர்

Posted by - December 18, 2017
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப்…
Read More

உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் தாய், மனைவி விசா மனு மீது நடவடிக்கை

Posted by - December 18, 2017
உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விண்ணப்பித்துள்ள விசா மீது…
Read More

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Posted by - December 18, 2017
பாகிஸ்தானில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
Read More

ஹோண்டுராஸ்: ஹெலிகாப்டர் விபத்தில் அதிபரின் சகோதரி உள்பட 6 பேர் பலி

Posted by - December 17, 2017
ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸின் சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ் உள்பட 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
Read More

பாலஸ்தீனிய கோடீஸ்வரர் சவுதி அரேபியாவில் கைதாகி விடுதலை

Posted by - December 17, 2017
பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் அரபு வங்கி தலைவருமான சாபி அல்-மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு பின்னர்…
Read More

கடற்கொள்ளையர்களிடம் இருந்து சீனர்களை மீட்ட நைஜீரிய கடற்படை

Posted by - December 17, 2017
கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய நான்கு சீனர்களை நைஜீரிய கடற்படை பல மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பின்னர் மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Read More

வடகொரியாவுக்கு ‘பொருளாதார உளவு’ பார்த்ததாக கூறி ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது

Posted by - December 17, 2017
வடகொரியாவின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொருளாதார உளவு பார்த்ததாக கூறி ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More