டிரம்ப் நடவடிக்கையால் அமெரிக்க குடியுரிமையை இழந்த இந்தியர்

Posted by - January 10, 2018
டொனால்டு டிரம்ப்பின் குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியர் ஒருவரது அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டது.
Read More

செயல் இழந்த சீன விண்வெளி ஆய்வகம்: பூமியின் பின்புறம் விழும் – விஞ்ஞானி தகவல்

Posted by - January 10, 2018
சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததால் இது பூமியின் பின்புறம் விழும் என விஞ்ஞானி ஷு ஷாங்பெங்…
Read More

அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல வீட்டை தீயிட்டு கொளுத்திய நபர்

Posted by - January 10, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் சிலந்தி பூச்சியை தீயிட்டு கொல்ல முயன்ற போது வீடு முழுவதும் எரிந்தது.
Read More

அமெரிக்காவில் கடும் நிலச்சரிவு: 13 பேர் பலி – 300 பேர் சிக்கி தவிப்பு

Posted by - January 10, 2018
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகவும்…
Read More

இந்தியாவின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் ‘பிராட்யூஷ்’

Posted by - January 9, 2018
இந்தியாவின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் பிராட்யூஷை புனேயில் உள்ள ஐ.ஐ.டி.எம் உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
Read More

ஆஸ்திரேலியாவில் அத்லெடிக் வீரர்கள் ஓரின சேர்க்கை திருமணம்

Posted by - January 9, 2018
ஆஸ்திரேலியாவில் அத்லெடிக் வீரர்கள் லூக் சுல்லிவர்ன், கிரேய்க் பர்ன்ஸ் ஆகியோர் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர்.
Read More

2 லட்சம் எல் சால்வடார் நாட்டவர்கள் 18 மாதங்களில் வெளியேற அமெரிக்கா உத்தரவு

Posted by - January 9, 2018
அமெரிக்காவில் தங்கியுள்ள எல் சால்வடார் நாட்டவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்தை அமெரிக்கா விலக்கியதுடன், அவர்கள் 18 மாதங்களில் நாட்டை விட்டு…
Read More

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்

Posted by - January 9, 2018
குல்பூஷண் ஜாதவை அவரது தாய், மனைவி சந்தித்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்…
Read More

மடகாஸ்கர் நாட்டில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் பலி: 13 ஆயிரம் பேர் தவிப்பு

Posted by - January 9, 2018
மடகாஸ்கர் நாட்டில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் பலியாகினர். மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
Read More

ஈரான் தொடக்க பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தடை

Posted by - January 8, 2018
மேற்கத்திய கலாசாரத்தை தடுப்பதற்காக ஈரானில் தொடக்கநிலை பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டின்…
Read More