ரஷிய நாட்டில் இணையதளத்தில் புகுந்து ரூ.39 கோடி திருட்டு: ஹேக்கர்கள் கைவரிசை

Posted by - February 17, 2018
ரஷிய நாட்டில் கடந்த ஆண்டில் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து 6 மில்லியன் டாலரை (சுமார் ரூ.39 கோடி) திருடி விட்டதாக…
Read More

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்கா சாதனை

Posted by - February 16, 2018
அமெரிக்காவில் ஆபரேசன் எதுவுமின்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திருநங்கை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
Read More

தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு

Posted by - February 16, 2018
ஊழல் புகாரில் சிக்கிய ஜேக்கப் ஷூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய அதிபராக துணை அதிபர் சிரில்…
Read More

காதலர் தினத்திற்காக வானத்தில் ஹார்ட் வரைந்து கொண்டாடிய பிரட்டன் விமானம் நிறுவனம்

Posted by - February 16, 2018
காதலர் தினத்திற்காக பிரிட்டனை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று வானத்தில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து ஹார்ட் வடிவத்தை…
Read More

373 பேருடன் வானில் பறந்த விமான என்ஜின் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Posted by - February 16, 2018
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று…
Read More

எத்தியோப்பியா பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீர் ராஜினாமா

Posted by - February 16, 2018
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
Read More

பாரீஸ் நகரில் குடிபோதையில் 6 பேருக்கு கத்திக்குத்து

Posted by - February 15, 2018
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய…
Read More

தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் அதிபர் ஜேக்கப் ஜூமா

Posted by - February 15, 2018
தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதையடுத்து அவர்…
Read More

அமெரிக்க உளவு அமைப்பின் தலைமையகம் அருகே துப்பாக்கி சூடு

Posted by - February 15, 2018
அமெரிக்க ரகசிய உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமையின் தலைமையகம் அருகே நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More

ஈராக் மறுகட்டமைப்புக்காக 2 பில்லியன் டாலர் வழங்கும் குவைத்

Posted by - February 15, 2018
உள்நாட்டுப் போரினால் சிதிலமடைந்த ஈராக்கின் மறுகட்டமைப்புக்காக குவைத் அரசு 2 பில்லியன் டாலர் வழங்க உள்ளது.
Read More