இறந்து விடுவாய் என பொய் ஆரூடம் – ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்

Posted by - March 12, 2018
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தவறாக ஆருடம் கூறிய ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளார்.
Read More

சீனா – சுவிட்சர்லாந்து அரசுகளுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம்

Posted by - March 12, 2018
சீனாவில் திபெத்தியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கொண்டு வர வேண்டும் என 5 ஆயிரம் திபெத் மக்கள்…
Read More

ஏவுகணை சோதனைகளை நடத்த மாட்டோம் – அமெரிக்காவிடம் வடகொரியா வாக்குறுதி

Posted by - March 11, 2018
ஏவுகணை சோதனைகளை நடத்தப் போவதில்லை என அமெரிக்காவிடம் வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More

3 பெண்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்- தானும் தற்கொலை

Posted by - March 11, 2018
பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 3 பெண்களையும் அந்த நபர் சுட்டுக் கொன்றான். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டன்.
Read More

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 45 பேர் பலி

Posted by - March 11, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் இன்று தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் 45…
Read More

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல் சாசனத்தை மாற்ற மாட்டேன் – ரஷ்ய அதிபர் திட்டவட்டம்

Posted by - March 11, 2018
அமெரிக்க தொலைகாட்சிக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல் சாசனத்தை மாற்ற மாட்டேன் என திட்டவட்டமாக…
Read More

7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு 10 வயது சிறுவன் உருக்கமான நன்றி!

Posted by - March 11, 2018
7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு, 10 வயது சிறுவன் உருக்கமாக…
Read More

பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு

Posted by - March 11, 2018
பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து, ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். அதன்பேரில், பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப…
Read More

அமெரிக்காவில் முன்னாள் படை வீரர்கள் இல்லத்தில் 4 பேர் பலி!

Posted by - March 11, 2018
அமெரிக்காவில் நாபே வேலியில் ஓய்வு பெற்ற படை வீரர்களுக்காக நடத்தப்படுகிற இல்லத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார்…
Read More

உண்மையைவிட பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகின்றன!

Posted by - March 10, 2018
சமூக ஊடகங்களில் உண்மையைவிட பொய்யான செய்திகள் மிக விரைவாக பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
Read More