நிகரகுவா அதிபருக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் – 11 பேர் உயிரிழப்பு

Posted by - June 1, 2018
மத்திய அமெரிக்கா நாடான நிகரகுவாவில் அதிபர் டேனியல் ஆர்டெகோவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர்…
Read More

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டு ஜெயில்

Posted by - June 1, 2018
சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
Read More

பெல்ஜியம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - May 31, 2018
பெல்ஜியம் நாட்டின் லீய்ஜ் நகரில் கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
Read More

2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது

Posted by - May 31, 2018
தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர்…
Read More

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதுடன் ரூ.1 கோடி பரிசு

Posted by - May 31, 2018
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு சங்தோக்பா மனிதாபிமான விருதையும், ரூ.1 கோடி பரிசையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…
Read More

அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரியுடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு

Posted by - May 31, 2018
நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை…
Read More

இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

Posted by - May 31, 2018
உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள்…
Read More

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில்

Posted by - May 30, 2018
கனடாவில், முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
Read More

கூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசு

Posted by - May 30, 2018
கூகுள் சர்வரில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த உருகுவே நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
Read More

பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

Posted by - May 30, 2018
ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 
Read More