காதலனை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு பலி கொடுத்த காதலி

Posted by - July 5, 2018
சாத்தானின் உருவ அமைப்போடு காதலன் உருவ அமைப்பு ஒத்து போனதால், அவனை துண்டு துண்டாக வெட்டி காதலி கொலை செய்துள்ளார்…
Read More

இங்கிலாந்தில் இந்து மத பள்ளி கூடம் மூடல் அறிவிப்பு; தடுக்கும் வகையில் 3,500 பேரிடம் கையெழுத்து பிரசாரம்

Posted by - July 5, 2018
இங்கிலாந்து நாட்டில் வட மேற்கு லண்டன் நகரில் நீஸ்டன் பகுதியில் சுவாமி நாராயண் என்ற பள்ளி கூடம் ஒன்று கடந்த…
Read More

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் போரில் பலி!

Posted by - July 5, 2018
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹுதய்ஃபா அல் பத்ரி, போரில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின்…
Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியானது!

Posted by - July 5, 2018
புதுடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது.
Read More

அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்!

Posted by - July 5, 2018
அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம்…
Read More

உலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வென்றது இங்கிலாந்து

Posted by - July 4, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி…
Read More

அமெரிக்காவில் அருவியில் மூழ்கி இந்திய பொறியாளர் மரணம்

Posted by - July 4, 2018
அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்திய பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read More

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபரிடம் டிரம்ப் நேர்முக தேர்வு

Posted by - July 4, 2018
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம்…
Read More

கைலாய யாத்திரைக்கு சென்றபோது நிலச்சரிவில் சிக்கி 1,500 பேர் தவிப்பு – 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்பு

Posted by - July 4, 2018
கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர்…
Read More