மெல்போர்ன் டெஸ்ட்- வெற்றியை நெருங்கியது இந்தியா

Posted by - December 29, 2018
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி, இன்றைய ஆட்டநேர…
Read More

எகிப்தில் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு- வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்பட 4 பேர் பலி!

Posted by - December 29, 2018
எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். எகிப்து தலைநகர் கெய்ரோ…
Read More

அரியானாவில் பனிமூட்டத்தால் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு

Posted by - December 29, 2018
அரியானா மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் தற்போது கடும் குளிருடன்…
Read More

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் பலி!

Posted by - December 29, 2018
சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். சீனாவின் புஜியான் மாநிலம்…
Read More

ராகுல் காந்தியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு

Posted by - December 29, 2018
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பூட்டானின் புதிய…
Read More

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted by - December 28, 2018
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரியை காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா…
Read More

தீவிர நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த ரஷ்ய அதிபர்

Posted by - December 28, 2018
ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார்.  ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல்…
Read More

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்- 19 பேர் உயிரிழப்பு

Posted by - December 28, 2018
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி…
Read More

சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள்

Posted by - December 28, 2018
சீனாவில் பள்ளி குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது.  சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும்…
Read More

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 5 பேர் பலி!

Posted by - December 28, 2018
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.…
Read More