மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு – அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியை நீக்கம்

Posted by - January 30, 2019
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு தெரிவித்த உதவி பேராசிரியை மெகன் நீலி ஆய்வு…
Read More

பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் கிறிஸ்தவப் பெண் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Posted by - January 29, 2019
பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று…
Read More

பெண் பத்திரிகையாளருக்கு டெல்லி கோர்ட் சம்மன்

Posted by - January 29, 2019
மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி கோர்ட்…
Read More

இத்தாலியில் விமானம்–ஹெலிகாப்டர் மோதல்; 7 பேர் பலி

Posted by - January 28, 2019
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப்…
Read More

சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி திடீர் எதிர்ப்பு!

Posted by - January 28, 2019
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் விவகாரத்தில், சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். # ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரியாக…
Read More

இரு நாட்டு உறவில் விரிசல் – சீனாவுக்கான கனடா தூதர் ராஜினாமா

Posted by - January 28, 2019
சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு…
Read More

தெற்கு பிலிப்பைன்சில் தேவாலயம் உள்பட இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Posted by - January 28, 2019
தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  பிலிப்பைன்சில்…
Read More

பிலிப்பைன்ஸ் சர்ச்சில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்; 8 பேர் பலி

Posted by - January 27, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் காலை இறை வணக்கத்திற்கு பின் சர்ச் ஒன்றில் நடந்த இரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 8…
Read More

சிறையில் உடல்நலக்குறைவால் அவதி – நவாஸ் செரீப் ஜாமீன் கேட்டு மனு

Posted by - January 27, 2019
நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
Read More

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 8 பேர் பலி

Posted by - January 27, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.  ஈராக், சிரியா…
Read More