ஏமனில் ஏவுகணை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி

Posted by - February 26, 2019
ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி…
Read More

பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்பு!

Posted by - February 26, 2019
பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்புடன் கூறியது. காஷ்மீரின்…
Read More

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 12-ந் திகதி வாக்கெடுப்பு!

Posted by - February 26, 2019
ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார். …
Read More

2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்!

Posted by - February 26, 2019
2 சதவீத மூளையுடன் பிறந்த நோவா வெல் 6 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சராசரி மனிதர்கள் போல நீண்டகாலத்துக்கு உயிர்…
Read More

ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஒருவர் கைது!

Posted by - February 26, 2019
ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.  தனியார்…
Read More

அசாமில் விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

Posted by - February 26, 2019
அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலம்…
Read More

வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன- அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

Posted by - February 25, 2019
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான பொருளாதார…
Read More

ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் – இம்ரான்கான்

Posted by - February 25, 2019
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.  காஷ்மீர்…
Read More

பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் வழக்கு!

Posted by - February 25, 2019
இந்திய பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் தொடரந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.…
Read More

20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும்: பாக். முன்னாள் அதிபர் முஷரப்

Posted by - February 25, 2019
ஒரு அணு குண்டை வீசினால், பதிலுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…
Read More