புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கி சண்டை

Posted by - March 5, 2019
புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…
Read More

சவால்கள் இன்னும் முடியவில்லை பதிலடி தர தயாராக இருங்கள் – படையினரை சந்தித்த பாக். தளபதி

Posted by - March 5, 2019
சவால்கள் இன்னும் முடியவில்லை, எதிரியிடம் இருந்து ஏதேனும் அத்துமீறல் உருவானால் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என பாக். விமானப்படை…
Read More

கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி!

Posted by - March 5, 2019
கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் கென்யாவைச் சேர்ந்த விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே…
Read More

சிரியாவில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் பலி

Posted by - March 4, 2019
சிரியாவில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் பலி உயிரிழந்தனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட …
Read More

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது!

Posted by - March 4, 2019
எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமை பட…
Read More

உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மையில் இந்தியா முதலிடம்

Posted by - March 4, 2019
உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.  உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை தொடர்பாக சமீபத்தில் நீல்சன்…
Read More

இங்கிலாந்தில் விமானம் புறப்படும் நேரத்தில் ‘திடீர்’ வெடிச்சத்தம்

Posted by - March 4, 2019
இங்கிலாந்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்ப முயன்ற போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் அவசர வாசல் வழியாக பயணிகள்…
Read More

மசூத் அசார் உயிருடன் தான் இருக்கிறார் – பாகிஸ்தான் செய்தி நிறுவனம்

Posted by - March 4, 2019
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக பாகிஸ்தான் செய்தி…
Read More

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி- 14 பேர் உயிரிழப்பு

Posted by - March 4, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் பலத்த சேதம் அடைந்திருப்பதுடன், 14 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின்…
Read More

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!

Posted by - March 4, 2019
உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர். சீனாவின் அரசு செய்தி…
Read More