மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது ! Posted by தென்னவள் - April 16, 2019 மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை வயது மூப்பு காரணமாக இறந்தது. ‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் ஆமைகள்… Read More
கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி! Posted by தென்னவள் - April 16, 2019 கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு… Read More
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி – சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி! Posted by தென்னவள் - April 16, 2019 அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 130 கி.மீ.… Read More
தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு Posted by தென்னவள் - April 16, 2019 தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை பாஜக ஏற்படுத்துகிறது என்று மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார். தேசப் பாதுகாப்பு… Read More
பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் Posted by தென்னவள் - April 16, 2019 பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம்… Read More
அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் இருந்து 40 மில்லியன் சைபர் தாக்குதல்கள்- ஈக்வேடார் Posted by தென்னவள் - April 16, 2019 அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் இருந்து 40 மில்லியன் சைபர் தாக்குதல்களால் ஈக்வேடார் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள… Read More
பாரிஸ் தேவாலய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது – ஐநா பொதுச் செயலாளர் Posted by தென்னவள் - April 16, 2019 பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ… Read More
பாரிசின் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து! Posted by தென்னவள் - April 16, 2019 பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து… Read More
நேபாளத்தில் பயங்கரம் ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி விபத்து 3 பேர் பலி Posted by தென்னவள் - April 15, 2019 நேபாளத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள… Read More
100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது! Posted by தென்னவள் - April 15, 2019 நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது . பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து… Read More