நைஜீரியாவில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்!

Posted by - April 28, 2019
நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்றனர். நைஜீரியா நாட்டின் தென்…
Read More

ஈராக்கில் ராணுவம் அதிரடி – 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு!

Posted by - April 28, 2019
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து ராணுவம் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். ஈராக்…
Read More

சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப்

Posted by - April 28, 2019
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது…
Read More

எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல்- டிரம்ப் தகவல்

Posted by - April 27, 2019
எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுத உற்பத்தி பிரச்சினையால்…
Read More

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை!

Posted by - April 27, 2019
குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து…
Read More

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி உறுதியளிப்பு!

Posted by - April 26, 2019
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தொலைபேசி மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்…
Read More

பாகிஸ்தானில் வெயில் தாக்குதலுக்கு 15 பேர் பலி

Posted by - April 26, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில்…
Read More

நிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி

Posted by - April 26, 2019
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை மூன்றாவது முறையாக இன்று…
Read More

கார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் திடீர் தீ – கடற்படை அதிகாரி பலி

Posted by - April 26, 2019
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ விமானம்தாங்கி போர் கப்பலில் இன்று ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய லெப்டினன்ட் கமாண்டர்…
Read More

இந்தியா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது: பாகிஸ்தான் அதிபர்

Posted by - April 26, 2019
நாங்கள் அமைதியை நேசிக்கிறோம். ஆனால், இந்தியாவோ பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.  கா‌‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான்…
Read More