சீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை

Posted by - May 18, 2019
சீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்காவின் விர்ஜினீயாவில் உள்ள…
Read More

மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது ஜப்பான்

Posted by - May 18, 2019
ஜப்பானில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் ரெயில் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
Read More

அமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண் படுகொலை

Posted by - May 18, 2019
அமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை செய்து கருப்பையில் இருந்து குழந்தையை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Read More

பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி

Posted by - May 18, 2019
பாகிஸ்தானில் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் சீக்கிய வியாபாரி ஒருவர் தள்ளுபடி விலையில்…
Read More

5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி!

Posted by - May 17, 2019
5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
Read More

அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்

Posted by - May 17, 2019
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
Read More

கோட்சே பற்றிய கருத்து – பாஜக கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்

Posted by - May 17, 2019
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில்…
Read More

ஆப்கானிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு – பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி

Posted by - May 17, 2019
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு…
Read More

இலங்கையின் அமைதியின்மைகத் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

Posted by - May 16, 2019
இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய…
Read More