ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

Posted by - May 25, 2019
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ‘நாசா’வுக்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.
Read More

பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் வாழ்த்து

Posted by - May 25, 2019
பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் வாழ்த்து…
Read More

மலையாளத்தில் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

Posted by - May 25, 2019
கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மக்களுக்கு மலையாள மொழியில்…
Read More

வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை

Posted by - May 25, 2019
வங்கதேசத்தை சேர்ந்த ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Read More

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு மனு தாக்கல்!

Posted by - May 25, 2019
ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted by - May 24, 2019
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மசூதிகளில் இன்று ஜும்மா தொழுகை நடைபெற்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமை இமாம் உள்பட இருவர்…
Read More

தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு – இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்

Posted by - May 24, 2019
இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும்…
Read More

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர் வாழ்த்து

Posted by - May 24, 2019
பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ…
Read More

இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது – அமெரிக்கா கருத்து

Posted by - May 24, 2019
இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்திய பாராளுமன்
Read More