ஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு Posted by தென்னவள் - May 24, 2020 ஜெர்மனி நாசிப்படையின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் வளர்த்ததாக கருதப்பட்ட முதலை உயிரிழந்தது. Read More
இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 பேருக்கு புதிதாக கொரோனா Posted by தென்னவள் - May 24, 2020 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
அம்பன் புயலில் உயிரிழந்தோருக்கு ஐ.நா. பொது செயலாளர் இரங்கல் Posted by தென்னவள் - May 24, 2020 இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் அம்பன் புயலால் பலியானோர் குடும்பத்தினருக்கு ஐ நா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ்… Read More
1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – அமெரிக்காவை அலறவிடும் கொரோனா Posted by தென்னவள் - May 24, 2020 அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. Read More
மாஸ்க் விதிமுறைகள்: இங்கிலாந்து அரசு உத்தரவை எதிர்த்து இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு Posted by தென்னவள் - May 23, 2020 இங்கிலாந்தில் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் பயன்படுத்த சொல்லி உயிருக்கு உலை வைக்கும் அரசு உத்தரவை எதிர்த்து இந்திய… Read More
உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் – மாணவர்களுக்கு ஊக்கம் அளித்த மெலனியா டிரம்ப் Posted by தென்னவள் - May 23, 2020 இந்த சவாலான காலத்தில் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் என மாணவர்களுடனான உரையாடலில் அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்தார். Read More
10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – முந்துகிறார்கள் இங்கிலாந்து விஞ்ஞானிகள் Posted by தென்னவள் - May 23, 2020 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிக்கும் திட்டத்தை கையில் எடுப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read More
கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது: டிரம்ப் Posted by தென்னவள் - May 23, 2020 கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது என்று ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார்.கொரோனா வைரஸ்… Read More
அடுத்த 5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் – மார்க் ஜுக்கர்பெர்க் Posted by தென்னவள் - May 23, 2020 பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக… Read More
ஒரே வாரத்தில் 3-வது முறையாக இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் Posted by தென்னவள் - May 22, 2020 பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் இந்திய தூதருக்கு சம்மன் நேரில் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான்… Read More