1363 பேருந்து நிறுத்​தங்​களில் இன்று தீவிர தூய்மை பணி: 15 மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது

Posted by - December 30, 2024
சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி சார்பில் இன்று தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Read More

சென்னை கவுன்சிலர்கள் 8 பேர் பதவியை பறிக்க முடிவு?

Posted by - December 29, 2024
தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள கவுன்சிலர்கள் சிலர் மீது தொடர்…
Read More

அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே வருத்திக்கொள்வது தேவையற்ற செயல்- சீமான்

Posted by - December 29, 2024
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார்.…
Read More

‘உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம்’ – ராமதாஸ் சந்திப்புக்குப் பின் அன்புமணி பேட்டி

Posted by - December 29, 2024
“உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது…
Read More

‘அண்ணா பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படாததால் அன்றாட செயல்பாடுகள் பாதிப்பு’

Posted by - December 29, 2024
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தர்…
Read More

“இயக்கத்துக்காக இயக்கமாகவே வாழும் மாமனிதர் நல்லகண்ணு” – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Posted by - December 29, 2024
“இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு. அவருக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நல்லகண்ணு நூற்றாண்டு…
Read More

’மீனவர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்’

Posted by - December 29, 2024
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்…
Read More

தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

Posted by - December 27, 2024
தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய தடுப்பூசி…
Read More

குறிப்பிட்ட வாரிசுகளுக்கு மட்டும் சொத்துகளை தானமாக வழங்குவது சட்டவிரோதம் ஆகாது

Posted by - December 27, 2024
குறிப்பிட்ட வாரிசுகளுக்கு மட்டும் சொத்துகளை தானமாக வழங்குவது சட்டவிரோதம் ஆகாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

“நான் தனி மனிதனாக வீதிக்கு வந்து பேசினால் வேறுமாதிரி இருக்கும்” – அண்ணாமலை ஆவேசம்!

Posted by - December 27, 2024
‘திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன்’…
Read More