வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் – எல்.முருகன்

Posted by - January 28, 2025
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
Read More

“வேங்கைவயல் விவகாரத்தில் மறைக்க ஏதுமில்லை எனில்…” – தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Posted by - January 28, 2025
“வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை…
Read More

“பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்” – ஈரோட்டில் சீமான் வேண்டுகோள்

Posted by - January 27, 2025
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், என நாம் தமிழர் கட்சி தலைமை…
Read More

முதல்வர் ஸ்டாலினை வரவேற்க 25 கி.மீ தூரம் திரண்டு நின்ற மேலூர் மக்கள்!

Posted by - January 27, 2025
மதுரையிலிருந்து மேலூர் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு 25 கி.மீ. தூரம் மக்கள் திரண்டு வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி,…
Read More

வேங்கைவயல் விவாகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

Posted by - January 27, 2025
வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக்…
Read More

இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது

Posted by - January 27, 2025
இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று…
Read More

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்

Posted by - January 27, 2025
தமிழகத்துக்கு இதுவரை ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் கைது

Posted by - January 26, 2025
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை விடுவிக்கக்…
Read More

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Posted by - January 26, 2025
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More