சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

Posted by - January 29, 2025
சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி…
Read More

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை

Posted by - January 29, 2025
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மயிலாடுதுறை என தமிழகத்தில் நேற்று சுமார் 20…
Read More

பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்: உதயநிதி தலையீட்டால் நிலைமை சீரானதாக தகவல்

Posted by - January 29, 2025
பஞ்சாப்பில் நடந்த கபடி போட்டியில் நடுவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், எதிரணியினரால் தாக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி…
Read More

மெரினாவில் சோக சம்பவம்: ராட்சத அலையால் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழப்பு

Posted by - January 29, 2025
மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read More

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு!-லட்சுமி நாராயணன் கண்டனம்

Posted by - January 29, 2025
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி…
Read More

அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா பார்க்க தடை விதிப்பு

Posted by - January 28, 2025
‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூட்டம் முந்தியடித்ததால், நெரிசலில்…
Read More

காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார்

Posted by - January 28, 2025
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி…
Read More

தொழுகை நடத்த திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் மனைவியுடன் கைது

Posted by - January 28, 2025
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம்…
Read More

பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும்: ஆளுநர் விருப்பம்

Posted by - January 28, 2025
‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். சுவாமி சகஜானந்தா ஆன்மிகம்…
Read More

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற காட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 28, 2025
‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற…
Read More