சேலத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை கொள்ளை

Posted by - May 2, 2017
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read More

அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது: முத்தரசன்

Posted by - May 2, 2017
தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted by - May 2, 2017
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் சி.பி.ஐ. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More

இலங்கை மீனவர்கள் மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

Posted by - May 1, 2017
இலங்கை மீனவர்கள் தங்களது கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிப்பதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழகம் – கன்னியாகுமரி மீனவர்கள் இந்த…
Read More

சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

Posted by - May 1, 2017
சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
Read More

தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

Posted by - May 1, 2017
தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்…
Read More

எந்த நேரத்தில் வந்தாலும் தேர்தலை சந்திக்க தி.மு.க தயார்: திருச்சி சிவா

Posted by - May 1, 2017
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக, திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
Read More

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Posted by - May 1, 2017
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
Read More

மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்

Posted by - April 30, 2017
120 சதவீத மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழகத்தல்…
Read More