உலக தமிழா​ராய்ச்சி நிறு​வனத்தை பார்​வை​யிட்ட மொரிஷியஸ் முன்​னாள் துணை அதிபர் பரமசிவம்

Posted by - March 10, 2025
மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார்.
Read More

உலக கிளைக்​கோமா வாரத்​தையொட்டி சென்​னை​யில் மார்ச் 31 வரை இலவச கண் அழுத்த பரிசோதனை

Posted by - March 10, 2025
உலக கிளைக்​கோமா வாரத்தை முன்​னிட்டு சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்​துவ…
Read More

பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Posted by - March 10, 2025
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள்…
Read More

யாழில் பறந்த தமிழக வெற்றிக் கழக கொடி

Posted by - March 10, 2025
வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி…
Read More

“அதிமுகவை மிரட்டிப் பணிய வைக்கும் செயலில் பாஜக ஈடுபடாது!” – முன்னாள் அமைச்சர் செம்மலை நேர்காணல்

Posted by - March 9, 2025
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும் இப்போதே தமிழக அரசியல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. புதிய கூட்டணிகள் உருவாகும் சாத்தியங்கள் தெரிகின்றன.…
Read More

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து – சர்ச்சையின் பின்னணி என்ன?

Posted by - March 9, 2025
சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவது தொடர்பான சொற்பொழிவு நடத்தும் விவகாரம் சர்ச்சையானதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
Read More

போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் விடுதலையை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்ய குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தல்

Posted by - March 9, 2025
போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால், அதை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என…
Read More

தேசிய அளவில் பெண் கல்வியில் தமிழகம் முதலிடம் பெற்ற திராவிட கட்சிகளே காரணம்: கனிமொழி பெருமிதம்

Posted by - March 9, 2025
கவுரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் திறன் வளர்…
Read More

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

Posted by - March 9, 2025
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Read More