15 ஆண்டில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறேன் : அதிகாரி விளக்கத்தில் ஆடிப்போன ஆணையம்

Posted by - April 18, 2018
கடந்த 15 ஆண்டுகளில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் அளித்த வாக்குமூலம் ஆணையத்தில்…
Read More

கேள்வி எழுப்பிய போது கன்னத்தை தட்டிய ஆளுநர்: தம்மை பொருத்தவரை அது தவறு என்னும் பெண் நிருபர்

Posted by - April 18, 2018
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்து நிலையில் தமிழக ஆளுநர் அது குறித்து…
Read More

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு !

Posted by - April 18, 2018
மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More

ரஜினி ஆபத்தான சிந்தனை கொண்டவர்- சீமான்

Posted by - April 18, 2018
காவிரி போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதை வன்முறையின் உச்சக்கட்டம் என்று கூறிய ரஜினிகாந்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை- தமிழக ஆளுநர்

Posted by - April 18, 2018
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
Read More

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோவின் வாகன பிரசாரம் இன்று மாலை தொடக்கம்

Posted by - April 17, 2018
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வாகன பிரசாரம் இன்று மாலை தொடங்குகிறது.
Read More

பேராசிரியை நிர்மாலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை

Posted by - April 17, 2018
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் இண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - April 17, 2018
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை…
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் – ஸ்டாலின்

Posted by - April 17, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக…
Read More

ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது- சசிகலா தரப்பு வக்கீல் தகவல்

Posted by - April 17, 2018
ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது ‘எம்பாமிங்’ செய்த டாக்டர் சுதா சேஷையனிடம் செய்த குறுக்கு விசாரணையில்…
Read More