நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு பஸ்களை இயக்குவதில் தவறில்லை- தமிழக அரசு!

Posted by - July 21, 2018
நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு பஸ்களை இயக்குவதில் எந்த தவறும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு…
Read More

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து ரூ.5 லட்சம் சுருட்டல் – மோசடி ஆசாமி கைது

Posted by - July 20, 2018
சென்னையில் நூதனமான முறையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து ரூ.5 லட்சம் வரை சுருட்டிய…
Read More

சரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு

Posted by - July 20, 2018
ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க.…
Read More

காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா? முதல்வர் பழனிசாமியின் அறியாமை அவமானத்துக்குரியது: அன்புமணி

Posted by - July 20, 2018
காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாது என்று கூறிய முதல்வர்  பழனிசாமியின் அறியாமை அவமானத்துக்குரியது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…
Read More

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்

Posted by - July 20, 2018
இந்தியாவில் முதல்முறையாக அப்ளிகேசன் மூலம் இயங்கும் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
Read More

மந்திரி சுஷ்மா சுவராஜுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

Posted by - July 20, 2018
தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை…
Read More

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு: மலர் தூவி வரவேற்றார் முதல்வர் பழனிசாமி

Posted by - July 19, 2018
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டு, தண்ணீருக்கு மலூர் தூவி வரவேற்றார்.
Read More

மேட்டூர் அணை திறப்பு – டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார் முதல்வர்

Posted by - July 19, 2018
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்துவிட்டார். 
Read More

மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - July 19, 2018
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
Read More

குரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்வு

Posted by - July 19, 2018
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
Read More