மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை- மகளிர் விடுதி வார்டன் புனிதா போலீசில் வாக்குமூலம்!

Posted by - August 5, 2018
‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம்…
Read More

இரண்டு அல்லது மூன்று நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் – துரைமுருகன்

Posted by - August 5, 2018
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை…
Read More

சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை!

Posted by - August 5, 2018
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Read More

வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் – அதிகாரிகளை மிரட்டியதாக மாமனார் உள்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - August 4, 2018
தேனி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

மதுரை அருகே தென்னந்தோப்பில் இறந்து கிடந்த 80 மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Posted by - August 4, 2018
மதுரை அருகே 80-க்கும் மேற்பட்ட மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read More

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு

Posted by - August 4, 2018
மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். 
Read More

ரஜினி அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது- ரஜினியின் அண்ணன் பேட்டி

Posted by - August 4, 2018
ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று திருப்பத்தூரில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். 
Read More

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது

Posted by - August 4, 2018
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை…
Read More

சென்னையில் 19-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

Posted by - August 3, 2018
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 3, 2018
தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெறும் இந்தி தேர்வை 1¾ லட்சம்…
Read More