கோவை மற்றும் திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - April 2, 2017
கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உரிமையாளர்களை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்…
Read More

பொது சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை: மு.க ஸ்டாலின்

Posted by - April 2, 2017
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை திரும்ப பெற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுங்கச்சாவடி கட்டணத்தை 40% மேலாக தேசிய…
Read More

விவசாயிகள் பிரச்சினை: தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 2, 2017
விவசாயிகள் பிரச்சினை தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு…
Read More

திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம்

Posted by - April 2, 2017
திருவனந்தபுரத்தில் மீன்குழம்பு உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

ராமமோகனராவுக்கு பணி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Posted by - April 1, 2017
வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை…
Read More

மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீசு

Posted by - April 1, 2017
சின்னத்தை தவறாக பயன்படுத்துவதாக வந்த புகார் பற்றி விளக்கம் அளிப்பதற்கு மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Read More

திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்: ராமதாஸ்

Posted by - April 1, 2017
“அன்புமணியின் சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்” என்றும், “திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்”, என்று பா.ம.க. பொதுக்…
Read More

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 1, 2017
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ்…
Read More

விவசாயிகளை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

Posted by - April 1, 2017
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முற்பகல் 11 மணியளவில் ஜந்தர்மந்தர்…
Read More

காணி விடுவிப்பு அறிவிப்பு வந்தாலும்கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - April 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோரிய 468 ஏக்கர் காணியும் எதிர்வரும்…
Read More