கோவில்களில் நடைபெறும் தவறுகளை தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும் – எச்.ராஜா வலியுறுத்தல்

Posted by - September 30, 2018
கோவில்களில் நடைபெறும் தவறுகளை தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று எச்.ராஜா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - September 30, 2018
மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
Read More

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Posted by - September 30, 2018
சென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 
Read More

மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை – தகவல் அறியும் உரிமை சட்டம்

Posted by - September 30, 2018
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய…
Read More

திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

Posted by - September 30, 2018
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே…
Read More

கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - September 29, 2018
கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Read More

அரிய வகை பறவைகள் வருகை அதிகரிப்பு – பட்டாசு வெடிக்க தடை!

Posted by - September 29, 2018
அமிர்தியில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

சென்னை விமான நிலைய 4-வது முனையம் அடுத்த மாதம் திறப்பு

Posted by - September 29, 2018
சென்னை விமான நிலையத்தில் 4-வது முனையம் அடுத்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் கூறினார். 
Read More

புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

Posted by - September 29, 2018
அதிகாரிகளை மிரட்டி ஆடியோ வெளியிட்ட பெரியகுளம் ரவுடி ‘புல்லட்‘ நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 
Read More

ஐ.பி.எல். வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

Posted by - September 29, 2018
ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 
Read More