கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு!

Posted by - November 29, 2018
எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். மேலும் படகை…
Read More

கஜா புயலால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - November 29, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Read More

25 நிபந்தனைகள் விதித்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் : தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை

Posted by - November 29, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 நிபந்தனைகள் விதித்து, மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு நிபுணர் குழு…
Read More

இரவு, பகலாக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய கிராம மக்கள்

Posted by - November 28, 2018
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து…
Read More

பேச மறுத்த காதலியை குத்திக் கொன்ற இளைஞர்

Posted by - November 28, 2018
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பேச மறுத்த காதலியை வாலிபர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More

நாகையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்

Posted by - November 28, 2018
நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை…
Read More

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா?

Posted by - November 28, 2018
அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் வாக்குமூலத்தால், ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகி…
Read More

நாகை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி

Posted by - November 28, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக இன்று காலை நாகை…
Read More

புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்கிறார்

Posted by - November 27, 2018
புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்ல உள்ளார்.
Read More