யோகேந்திர யாதவ் கைது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை!

Posted by - September 9, 2018
சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற  யோகேந்திர யாதவ் கைது…
Read More

சிறைத்துறை சூப்பிரண்டை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி நாகராஜன் கொலை மிரட்டல்

Posted by - September 9, 2018
மதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ…
Read More

டீசல் விலை உயர்வு எதிரொலி – கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டாத மீனவர்கள்

Posted by - September 8, 2018
டீசல் விலை உயர்வால் ராமேசுவரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.
Read More

லஞ்சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்திய அதிகாரி

Posted by - September 8, 2018
வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம்…
Read More

சென்னை அருகே பங்குச்சந்தை ஆலோசகர் கடத்தல் – போலீஸ் விசாரணை

Posted by - September 8, 2018
சென்னை மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Read More

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு

Posted by - September 7, 2018
சென்னை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி- அமைச்சர் காமராஜ் வாழ்த்து

Posted by - September 7, 2018
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
Read More

அதிமுக தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Posted by - September 7, 2018
அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி., அ.தி.மு.க தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். 
Read More