மேட்டூர் அணை நீர் மட்டம் 14 நாளில் 13 அடி சரிவு!

Posted by - December 29, 2018
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால அணையின் நீர்மட்டம்…
Read More

கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - December 29, 2018
கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  தமிழக பாரதிய…
Read More

வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

Posted by - December 28, 2018
வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம்…
Read More

கஜா புயல் பாதிப்பு- வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்

Posted by - December 28, 2018
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு…
Read More

உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? – மு.க.ஸ்டாலின்

Posted by - December 28, 2018
உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  விவசாய விளை…
Read More

ஜெயலலிதா மரண விசாரணை- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆஜராக சம்மன்

Posted by - December 28, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜன 9-ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்…
Read More

எச்ஐவி பாதிப்பு தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்திருக்க மாட்டேன்!

Posted by - December 28, 2018
2 ஆண்டுகளாக ரத்த தானம் செய்தபோது எச்.ஐ.வி. தொற்று பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. நானாக முன்வந்தே உண்மையை கூறினேன் என்று…
Read More

“எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றிருக்கலாம்” – பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறல்

Posted by - December 27, 2018
“எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம்” எனக்கூறி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறி அழுதார்.…
Read More

ஓ.பன்னீர்செல்வம் தம்பியை கட்சியில் மீண்டும் சேர்த்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - December 27, 2018
ஓ.பன்னீர்செல்வம் தம்பி கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார்.  சுனாமி நினைவு தினத்தை…
Read More

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – ஸ்டாலின், டிடிவி, திருமாவளவன் ஆதரவு

Posted by - December 27, 2018
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஸ்டாலின், தினகரன்,…
Read More