பரமத்திவேலூரில் குட்கா வழக்கில் கைதான பாத்திர வியாபாரி திடீர் தற்கொலை

Posted by - January 19, 2019
குட்கா வழக்கில் சிக்கிய பாத்திர வியாபாரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்…
Read More

ரகசிய பேச்சுவார்த்தை- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இணைகிறது

Posted by - January 19, 2019
வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் பாமக சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு…
Read More

பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம்- எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்

Posted by - January 19, 2019
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3…
Read More

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுகிறது

Posted by - January 19, 2019
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு…
Read More

மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்

Posted by - January 18, 2019
எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். எதிர்வரும் நாடாளுமன்ற…
Read More

காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 5 லட்சம் மக்கள்

Posted by - January 18, 2019
சென்னையில் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் 5 லட்சம் மக்கள்…
Read More

1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு – நகை தொழிலாளி சாதனை

Posted by - January 18, 2019
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு…
Read More

இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்

Posted by - January 18, 2019
இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது’ என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியுள்ளார்.  சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார்…
Read More

பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது!

Posted by - January 18, 2019
பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டின்…
Read More

காணும் பொங்கல் களை கட்டியது – மெரினாவில் மக்கள் வெள்ளம்

Posted by - January 17, 2019
காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்…
Read More