போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை- வருமான வரித்துறை

Posted by - January 24, 2019
வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை…
Read More

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 2வது நாளாக மறியல்

Posted by - January 24, 2019
தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. …
Read More

கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும்- திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

Posted by - January 24, 2019
போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.  தமிழக…
Read More

பிரியங்காவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

Posted by - January 24, 2019
காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு தி.மு.க. தலைவர்…
Read More

மறியல் போராட்டம் – தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது

Posted by - January 23, 2019
தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்…
Read More

தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி- உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி

Posted by - January 23, 2019
தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.…
Read More

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் தீர்ப்பு

Posted by - January 23, 2019
சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்…
Read More

மோடி கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தும் உள்ளே செல்ல யாரும் இல்லை – திருநாவுக்கரசர்

Posted by - January 23, 2019
பிரதமர் மோடி கூட்டணி கதவு திறந்து இருப்பதாக கூறியிருந்தும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். …
Read More

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது – ஜி.கே.வாசன்

Posted by - January 23, 2019
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். …
Read More

பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு- 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது அதிமுக

Posted by - January 23, 2019
பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. …
Read More