சாதி அடிப்படையில் பிரிவினை கூடாது: சிறை விதிகளில் திருத்தம்

Posted by - May 21, 2025
சிறைகளில் சாதி அடிப்படையில் பிரிவினை கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார், அரசிதழில் வெளி​யிட்ட…
Read More

ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை 3-வது நாளாக புறக்கணித்த அன்புமணி

Posted by - May 20, 2025
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.
Read More

அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து பேரிடர் கால பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்

Posted by - May 20, 2025
தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர்…
Read More

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார்: அமலாக்க துறை அலுவலகத்தில் துணை மேலாளர் ஆஜர்

Posted by - May 20, 2025
ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார்.
Read More

இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல: உச்ச நீதிமன்ற பார்வையும், திருமாவளவன் கருத்தும்

Posted by - May 20, 2025
 “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை…
Read More

“ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு”- சசிகலா ஆவேசம்

Posted by - May 20, 2025
கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார்.
Read More

ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகல்!

Posted by - May 19, 2025
மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்…
Read More

பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான்!

Posted by - May 19, 2025
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப்…
Read More

மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் – தமிழிசை வேண்டுகோள்

Posted by - May 19, 2025
மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை…
Read More

கலாச்சாரம் இணைத்தாலும், அரசியல் பிரிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கம்

Posted by - May 19, 2025
நாட்டில் கலாச்சாரம் நம்மை இணைத்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு…
Read More