மட்டக்களப்பில் கடும் மழைக்கு மத்தியில் கோழிப் பண்ணையில் கொள்கை

Posted by - January 12, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரு பாரிய கோழி பண்ணைகளை உடைத்து கொள்ளையிட்ட தந்தையையும் மகனையும்…
Read More

மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை

Posted by - January 12, 2024
யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஆளுநர் செயலகத்தின் கேட்போர்…
Read More

கிளிநொச்சியில் இலங்கைக்கான கனேடிய தூதுவரை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Posted by - January 12, 2024
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

போர் இல்லாத நாட்டில் பாதுகாப்புக்காக எதற்கு அதிக பணம்

Posted by - January 12, 2024
போர் இல்லாத நாட்டில் பாதுகாப்புக்காக எதற்கு அதிகமான பணம் ஒதுக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

கிளிநொச்சியில் அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்

Posted by - January 12, 2024
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
Read More

மத்திய குழுவைக் கூட்ட தமிழரசுக்கட்சித் தலைவர் முடிவு : அரசியல்குழு உறுப்பினர்கள் சிலர் விரும்பவில்லையாம்

Posted by - January 11, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா முடிவு செய்துள்ளார்.
Read More

சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரனிடையே இணக்கம் ஏற்படவில்லை

Posted by - January 11, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது.
Read More

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Posted by - January 11, 2024
சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும்…
Read More

வவுணதீவில் கைதான இருவரையும் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

Posted by - January 11, 2024
மட்டக்களப்பு வவுணதீவில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்ததுடன் எதிர்வரும் 24 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில்…
Read More

சாவகச்சேரியில் 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - January 11, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
Read More