யாழ். வணிகர் கழகத்தினருக்கும் நீதி அமைச்சர் விஜேதாசவுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - January 17, 2024
யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் நீதி,சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வுக்கிடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணம்…
Read More

கடமையின்போது போதைப்பொருள் பாவித்த கிராம உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பில் கைது!

Posted by - January 17, 2024
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடமையின்போது ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக…
Read More

மன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - January 17, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
Read More

சிங்கள மக்களுக்கு எம்மைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையே தமிழ் – சிங்கள உறவானது இன்றும் மேம்படாமல் இருக்கிறது

Posted by - January 17, 2024
என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்…
Read More

கிண்ணியா, சின்னத் தோட்டம் பகுதியில் குவிந்துள்ள குப்பை மேட்டுக்கு வரும் யானை ; அச்சத்தில் குடியிருப்பாளர்கள்!

Posted by - January 17, 2024
கிண்ணியா நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம், சின்னத் தோட்டம் பகுதியில் கொட்டுவதனால் அக்கழிவுகளை உண்ண…
Read More

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 17, 2024
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய…
Read More

சங்கீத ஆசிரியையின் கொலை தொடர்பில் நீதிவான் பொலிஸாரிடம் கேள்வி !

Posted by - January 17, 2024
கொழும்பு கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்ற சங்கீத ஆசிரியையின் கொலை சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளை…
Read More

தொடர் காய்ச்சலால் ஆசிரியை உயிரிழப்பு

Posted by - January 17, 2024
ஐந்து நாள் தொடர் காய்ச்சல் காரணமாக இளம் ஆசிரியை ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டைச் சேர்ந்த திருமதி சங்கரி…
Read More

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள்

Posted by - January 17, 2024
23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு புதன்கிழமை (17) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது.
Read More

தாதியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் வைத்திய சேவைகள் பெரிதும் பாதிப்பு

Posted by - January 17, 2024
அரச வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள  வைத்திய சேவைகள் முற்றாக…
Read More