யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

Posted by - January 25, 2024
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு…
Read More

அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்த பின்நிற்கின்றது – லால் காந்த

Posted by - January 25, 2024
ஜனாதிபதி தேர்தலானது குறித்த தினத்தில் நிச்சயமாக நடைபெறும். தற்போது உள்ள ஜனாதிபதியின் ஆட்சி காலத்தின் கடைசி நாள் எதிர்வரும் நவம்பர்…
Read More

கடையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்ட இரு பாகிஸ்தானியர்களில் ஒருவர் கைது ; மற்றொருவர் தப்பியோட்டம்

Posted by - January 25, 2024
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று புதன்கிழமை (24) கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்…
Read More

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட மூவர் காத்தான்குடியில் கைது

Posted by - January 25, 2024
தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம்…
Read More

தொழிலுக்காக கட்டார் சென்ற இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

Posted by - January 25, 2024
கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்று 26 ஆவது நாளில் வாகன விபத்தொன்றில் சிக்கி, யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர்…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - January 25, 2024
திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18ஆவது ஆண்டு நினைவு தினத்திற்காக நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More

முடிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் பெயர்

Posted by - January 25, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயரை நான் முன்மொழிந்துள்ளேன் என்று முன்னாள்…
Read More

குழுக்கள் மோதலில் அறுவர் காயம்

Posted by - January 25, 2024
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் புதன்கிழமை (24) இடம்பெற்ற  மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட…
Read More

முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில்…
Read More