கிழக்கில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்: தமிழரசின் மத்திய குழுவை கூட்டும் முயற்சி கைவிடப்பட்டது

Posted by - February 11, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தினை கூட்டும் முயற்சி கைவிடப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மீளத் தெரிவு செய்ய வேண்டும்…
Read More

அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்வு

Posted by - February 11, 2024
அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின்…
Read More

யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் திருகோணமலை மாவட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - February 10, 2024
  கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் இகுச்சவெளி கிராமத்தில் வாழும் 35 மாணவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ்மாணவர்களின்…
Read More

முல்லைத்தீவில் ஏமாற்றப்பட்ட மக்கள்: அனாமதேய கடிதத்தால் குழப்பநிலை

Posted by - February 10, 2024
முல்லைத்தீவு – நயினாமடு ராசபுரம், கனகராயன் குளம் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அனாமதேய கடிதத்தால் மக்கள்…
Read More

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்

Posted by - February 10, 2024
வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல்…
Read More

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி!

Posted by - February 10, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சியின் சில பகுதிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

இந்திரனின் பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதா?

Posted by - February 10, 2024
Northern Uni’ என்ற பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி பெண் அரசியல் செயற்பாட்டாளர் …
Read More

தலைக்கவசத்தினுள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தவர் கைது

Posted by - February 10, 2024
மன்னாரில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை (09) மாலை கைது…
Read More

திருமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்தோர் உடல்களை பெறுவதில் தாமதம்

Posted by - February 10, 2024
திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து இறந்த உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள…
Read More