மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகங்களுக்கு தணிக்கை செய்த அரசாங்க அதிபர்

Posted by - February 12, 2024
மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஊடக தணிக்கையினை மாவட்ட அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தி…
Read More

யாழ். கொடிகாமத்தில் விபத்து ; இருவர் வைத்தியசாலையில்

Posted by - February 12, 2024
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று உழவு இயந்திரமொன்றும் மோதியதில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். நாகர்கோவில் கடற்கரையில் கரைவலை மீன்பிடி தின நிகழ்வு

Posted by - February 12, 2024
யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி தின நிகழ்வு நேற்று (11) சம்பிரதாயபூர்வமாக  இடம்பெற்றது.
Read More

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு!

Posted by - February 12, 2024
தனது தோட்டத்தில் உள்ள  தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்திலிருந்து தவறி…
Read More

பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்தளிக்க முயற்சி! குகதாசனுடன் சமரச பேச்சுவார்த்தை

Posted by - February 12, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்து கொண்டு இணக்கப்பாட்டோடு செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின்…
Read More

கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்

Posted by - February 12, 2024
பெரும்பான்மை தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என…
Read More

தெல்லிப்பழையில் ட்ரோனுடன் ஒருவர் கைது

Posted by - February 12, 2024
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இழுபறி தொடர்பில் இரகசிய கலந்துரையாடல் தீர்வின்றி முடிந்தது!

Posted by - February 12, 2024
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற…
Read More

தமிழ் மாணவர்களுக்கு கைகொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 11, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில் ஜேர்மனி சிறி சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் நெடுங்காணி,ஒலுமடு கிராமங்களை சேர்ந்த…
Read More

சாய்ந்தமருது கடற்பரப்பில் இருந்து இயந்திரமின்றி பாரிய படகு மீட்பு

Posted by - February 11, 2024
இயந்திரமின்றி இரண்டாக உடைந்த நிலையில் படகொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
Read More