மன்னார் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை ; வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - February 17, 2024
மன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில்  அறிக்கையிடப்பட்டுள்ளது.
Read More

யாழில் குற்றச் செயல்கள், போதைப்பொருளை ஒழிக்க பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை

Posted by - February 17, 2024
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு…
Read More

கச்சைதீவைக் கோருவது ஏற்புடையது அல்ல

Posted by - February 17, 2024
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் எனவும், எனவே இலங்கை…
Read More

மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - February 17, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 15 மாணவர்களுக்கு யேர்மனி…
Read More

சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்

Posted by - February 17, 2024
அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
Read More

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - February 17, 2024
உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More

சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

Posted by - February 17, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை(16) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம்…
Read More

வவுனியாவில் 06 குளங்களுக்கு 235,000 இறால் குஞ்சு விடும் நிகழ்வு

Posted by - February 17, 2024
வவுனியா ஆசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 06 குளங்களுக்கு 235,000 இறால் குஞ்சு விடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்றது.…
Read More

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்

Posted by - February 17, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர்…
Read More

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - February 16, 2024
வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று (16.02.2024)…
Read More