தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை

Posted by - February 18, 2024
தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர்…
Read More

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி யாழ். ஆயருடன் சந்திப்பு

Posted by - February 18, 2024
ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ்.…
Read More

தலைமை உட்பட அனைத்துப் பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடத்த தயார்

Posted by - February 18, 2024
இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கான அழைப்பு

Posted by - February 17, 2024
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு- கிழக்கு…
Read More

தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எனக்கு எதுவும் தெரியாது: சுமந்திரன்

Posted by - February 17, 2024
தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் நான் எதிராளி அல்ல எனவும் அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் நாடளுமன்ற…
Read More

செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது

Posted by - February 17, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அழகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கோரப்பட்ட…
Read More

வீதியில் உலரவைக்கப்படும் ‘நெல்லை’ உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

Posted by - February 17, 2024
வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் ‘கற்மியம்’ எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று…
Read More

முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகு வருகை அதிகரிப்பு

Posted by - February 17, 2024
தற்போது இறால் பிடிப்பதற்குரிய பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கவலை…
Read More

முல்லையில் வனவள திணைக்களத்திடம் இராணுவத்தினர் காணிகள் கையளிப்பு

Posted by - February 17, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல காணிகளில் முகாம்களை அமைத்து இராணுவத்தினர் தங்கியிருந்த நிலையில், தற்போது பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, இராணுவத்தினர்…
Read More

வடக்கில் இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா

Posted by - February 17, 2024
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் வட மாகாணத்தை…
Read More