யாழில் கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம்

Posted by - February 22, 2024
யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில்  1500 மில்லி…
Read More

சென்னையில் இருந்து யாழ். திரும்பியவர் கைது

Posted by - February 22, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை…
Read More

மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய கணவர் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - February 22, 2024
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில்…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 – 1996 காலப்பகுதிக்குரியவை

Posted by - February 22, 2024
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில்…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 3 ஆம் கட்ட அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - February 22, 2024
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22)  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற…
Read More

முல்லைத்தீவில் லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் தீக்கிரை ; தீவிர விசாரணையில் பொலிஸார்

Posted by - February 22, 2024
முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில்  லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.
Read More

யாழ். கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

Posted by - February 22, 2024
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று வியாழக்கிழமை  (22) காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக…
Read More

மட்டக்களப்பில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்!

Posted by - February 21, 2024
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுதாவளை, களுவாஞ்சிக்குடி, தேற்றாத்தீவு, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் குரங்குகளின்…
Read More

யாழ் போதனா வைத்தியசாலை அலுவலருடன் முரண்பட்டதால் ஒருவர் கைது

Posted by - February 21, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டார்.
Read More

சிறுமியை கடத்தி கப்பம் கோரி கொன்றவர்கள், மன்னார் சிறுமிக்கு நீதி கோரி போராடுவது கேலித்தனமானது

Posted by - February 21, 2024
மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் கடந்த காலத்தில் சிறுமி ஒருவரை கடத்தி கப்பம் கேட்டு, கப்பம் கொடுக்காத காரணத்தினால்  சிறுமியை…
Read More