வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்

Posted by - March 4, 2024
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (03) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில்…
Read More

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார்!

Posted by - March 4, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆரத்தி எடுத்து…
Read More

தாவடி சந்தியில் விபத்து – ஒருவர் படுகாயம்!

Posted by - March 4, 2024
யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (03) மாலை…
Read More

ஜனாதிபதி தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் உரிமையையும் வழங்கார்

Posted by - March 3, 2024
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய சகல அதிகாரங்களையும் வழங்குவதற்கு தனது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி…
Read More

புதுக்குடியிருப்பில் சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி பதாதைகள்

Posted by - March 3, 2024
சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை வளாகத்துக்கு…
Read More

கறுப்புக்கொடி போராட்டத்துக்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!

Posted by - March 3, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றைய தினம் (03) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இந்திய…
Read More

சாந்தனின் உடலுக்கு முல்லைத்தீவு – மாங்குளத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

Posted by - March 3, 2024
மறைந்த சாந்தனின் பூதவுடல் முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் பொது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி…
Read More

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீருடன் அஞ்சலி!

Posted by - March 3, 2024
மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.…
Read More

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை தொடர்பில் நீதிமன்றத்தை நாடும் ஆலய நிர்வாகம்

Posted by - March 3, 2024
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை வழிபாடுகளின்போது மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சட்டத்தரணி ஊடாக…
Read More

சாந்தனின் இறுக்கிரியைகள் நாளை

Posted by - March 3, 2024
நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மாலையில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட…
Read More