அம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிப்பு!

Posted by - April 2, 2024
கடந்த மாதம் 24 ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு…
Read More

கிழக்கு மாகாணத்தில் செயலாளர் பதவிக்கு முஸ்லிம் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்

Posted by - April 2, 2024
கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. செயலாளர் பதவிக்கு இதுவரை ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமல்…
Read More

வடமாகாண சுகாதார சேவைக்கு பல சிரேஷ்ட பணிப்பாளர்கள் புதிய நியமனம்

Posted by - April 2, 2024
அண்மையில் நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவைகள் பணிமனைகள், பெரிய வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கான சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
Read More

மூதூர் களப்பு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - April 2, 2024
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் களப்புக் கடலில் உயிரிழந்து மிதந்த நிலையில்  திங்கட்கிழமை (01) சடலம் ஒன்று…
Read More

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 2, 2024
அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்…
Read More

நுவரெலியாவிலும் சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2024
அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்…
Read More

ஜனாதிபதி வேட்பாளர் யார் ? ; தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ

Posted by - April 1, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு…
Read More

யாழில் மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - April 1, 2024
யாழ்ப்பாணத்தில் மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19…
Read More

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் மரணம்

Posted by - April 1, 2024
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மரணமடைந்துள்ளார்.
Read More