வவுனியாவில் தனியார் பஸ்ஸினை வழிமறித்து தாக்குதல் முயற்சி

Posted by - April 3, 2024
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் (02) மதியம் தனியார் பஸ்ஸினை வழிமறித்து மற்றொரு  தனியார் பஸ் சாரதி, நடத்துனர்  குறித்த பஸ்…
Read More

202 கிலோமீற்றர் நீளமுடைய யானை வேலி அமைப்பு !

Posted by - April 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக தொடர்கின்ற யானை – மனிதன் மோதலினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு நலனுதவித்…
Read More

யாழில் ஒட்டப்பட்டுள்ள அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை – கல்வி சமூகம் விசனம்

Posted by - April 3, 2024
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க   யாழ்ப்பாணம்   வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் குழப்பம்…
Read More

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை – பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை

Posted by - April 3, 2024
யாழ். மாவட்டத்தில்  போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட…
Read More

யாழ். அராலி கிழக்கு பகுதியில் வீடொன்று தீயில் எரிந்து நாசம்!

Posted by - April 2, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவமானது நேற்று…
Read More

யாழில் உயிரிழந்த மூதாட்டியின் கை விரலில் மை ; சொத்து மோசடி முயற்சியா ?

Posted by - April 2, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில்…
Read More

கார்த்திகை பூ விவகாரம் ; மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - April 2, 2024
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு…
Read More

தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் !

Posted by - April 2, 2024
முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.…
Read More

யாழ். இந்திய துணைத் தூதுவரை சந்தித்த யாழ். விமானப்படையின் கட்டளை தளபதி

Posted by - April 2, 2024
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளைத் தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் ஆகியோருக்கு…
Read More

“மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்”

Posted by - April 2, 2024
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள்…
Read More