அரசின் பொறுப்பற்ற செயல்களால் பாதிப்படைந்த சகலருக்கும் நீதி வழங்கப்படவேண்டும்

Posted by - May 2, 2024
அரசின் பொறுப்பற்ற தான்தோன்றித் தனமான செயல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளான சகலருக்குமான நீதி வழங்கப்படவேண்டும் என  இலங்கைத்…
Read More

ஏற்றுமதி செய்வதற்க்கான தரச் சான்றிதழை வழங்கும் நிறுவனம் யாழில் திறந்து வைப்பு

Posted by - May 2, 2024
உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தரச் சான்றிதழைப் வழங்கும்   நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More

மாணவர்களின் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல

Posted by - May 2, 2024
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது  அவசியம் என வேலணை பிரதேச செயலாளர்…
Read More

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை

Posted by - May 2, 2024
முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம்…
Read More

கொல்லப்பட்டு 19 வருடங்களாகியும் நீதி கிடைக்காத சிவராமுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி

Posted by - May 2, 2024
தலைநகரில் கடத்தப்பட்டு கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், அவரது…
Read More

யாழ். புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரையில் மனித எச்சங்கள் அகழ்வு

Posted by - May 2, 2024
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று…
Read More

யாழ். மண்டைதீவிற்கு கள விஜயம் மேற்கொண்ட எரிக் சொல்ஹெய்ம்

Posted by - May 2, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்   மற்றும் வடக்கு மாகாண…
Read More

துப்பாக்கி பிரயோகம் இல்லாத போர்ச்சூழல்!

Posted by - May 2, 2024
இன்றைக்கும் துப்பாக்கி பிரயோகம் இல்லாத சூழ்நிலையிலும் எங்களுடைய மக்கள் போர்ச்சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகிறது என செல்வம் அடைக்கலநாதன்…
Read More

என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க

Posted by - May 2, 2024
தம்மை கொலை செய்வதற்கு நஞ்சூட்டப்பட்டது என முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இவ்வாறு…
Read More

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Posted by - May 2, 2024
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின்…
Read More